லங்கா தமிழ் FM/TV உடன்
பட்டாம் பூச்சிகள் பரண் கலை
இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும்
மீலாத் கவியரங்கு
மாநபியின் மனித நேயம்
கவியரங்க தலைமை : கிராமத்தான் கலீபா
📅 காலம்: 2026.08.30
🕣 நேரம்: காலை 08.30 மணி
📍 இடம்: நாவலாற்றுத் தண்ணீர்த் திடல்
நிகழ்வுக்கு அனுசரணை வழங்குவோர்
01. K.P.M. அஷ்ரப்
02. N. முஹம்மத் ஜெளபர்
03. அப்னாஸ் வஸீர்
04. பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம்